Welcome to your Tamil Quiz காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? Deselect Answer B. நாமக்கல் கவிஞர் C. பாரதிதாசன் A. சுரதா D. வாணிதாசன் None Hint "அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை பாடியவர் யார்? Deselect Answer C. பாரதியார் B. நாமக்கல் கவிஞர் A. சுரதா D. பாரதிதாசன் None தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? Deselect Answer D. தேவநேயப் பாவாணர் B. பாரதிதாசன் A. வாணிதாசன் C. நாமக்கல் கவிஞர் None கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி? கூற்று 1: பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவிகூற்று2: இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்கூற்று 3: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்.Deselect Answer C. கூற்று 3 மட்டும் சரி A. அனைத்தும் சரி B. கூற்று 1 2 சரி D. அனைத்தும் தவறு None Time's up